- உச்ச நீதிமன்றம்
- ஆளுநர் ரவி
- கோலோன்ஹைர்
- தில்லி
- முதல் அமைச்சர்
- மு. கே. கவர்னர் ரவி
- ஸ்டாலின்
- சென்னை உயர் நீதிமன்றம்
- கவர்னர்
- ரவி
- கோல்டன்ஹைர்
டெல்லி: பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுத்த ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தும் பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவி மறுப்பு. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
The post பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுத்த ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்! appeared first on Dinakaran.